சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
அலகுத் திருத்தம் |
||
வரிசை 1:
{{விக்கிமூலம்|பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்து}}
[[படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்]]
'''சேரன் செங்குட்டுவன்''' பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன்
== சிறுபாணாற்றுப்படை தரும் செய்தி ==
வரிசை 8:
== காலம் ==
இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான [[கண்ணகி]]க்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு
மாற்றுக்கருத்து.
சங்க கால புலவர் மாமூலனார்
தமிழ் இலக்கியங்களில், [[சிலப்பதிகாரம்]] அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்டறிந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் [[பொதியம்|பொதிய மலை]]யில் கல்லெடுத்துக் [[காவிரி]] ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகாது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான [[கனக விசயர்|கனக விசயரை]] வென்று, [[இமயமலை]]யில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
|