யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகுத் திருத்தம்
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''யசுர் வேதம்''' ([[சமக்கிருதம்]] {{Unicode|यजुर्वेदः}} ''{{IAST|yajurveda}}'', ''{{IAST|yajus}}'' "[[வேள்வி]]" + ''veda'' "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) [[இந்து]]க்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
 
== பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யசுர்_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது