கொல்லிப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
மாபெரும் வள்ளல் மன்னன் வல்வில் ஓரியின் மரியாதையாக குறிப்பிடும் வண்ணம் திருத்தங்கள் மேற்கொண்டு இருக்கிறேன்..
வரிசை 1:
[[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[கொல்லிமலை]] என்பது ஓர் ஊர் அல்ல, அது பல ஊர்களின் தொகுப்பான மலைத் தொடரின் பெயர் தான், அந்த மலையில் பல ஊர்கள் நாடுகளின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. தமிழர்களின் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] சொல்லப்பட்ட [[சங்ககால வள்ளல்கள்|சங்ககால வள்ளல்களில்]] ஒருவன்ஒருவர் [[ஓரி|வல்வில் ஓரி]]. இந்த [[வில் - அம்பு|வில்]]லில் வல்லமை பொருந்திய வேட்டுவர் இன மாமன்னர் [[ஓரி]] மன்னரால்- யால் ஆளப்பட்ட மலை தான் இந்தக் கொல்லிமலை. அவனுடையஅவருடைய வில் வல்லமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது அதே சங்க இலக்கியம் தான். இந்த கொல்லிமலை என்ற பெயர் கொல்லிப்பாவை என்ற தெய்வத்தின் பெயரால் உருவானது தான். அந்த பகுதி மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்படும் இந்த தெய்வம் ஓர் பெருநிலையான கொற்றவை தெய்வம் ஆகும்.<ref>{{Cite web |url=http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_arappalli.htm |title=அறப்பள்ளி / கொல்லி அறப்பள்ளி / கொல்லிக்குளிரறைப்பள்ளி / வளப்பூர்நாடு / கொல்லிமலை .shaivam.org |access-date=2016-02-02 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305013916/http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_arappalli.htm |dead-url=dead }}</ref> தமிழ்க் கடவுள் மட்டுமின்றி, [[குமரிக் கண்டம்|குமரிக் கண்டத்துடனும்]] தொடர்புடைய கடவுள் இது. இந்த பாவைக்கென்று இன்றுவரை ஒரு [[கோயில்|கோவில்]] மட்டும் தான் உள்ளது. சிலர் இந்தப் பாவையைச் சிறு [[தெய்வம்|தெய்வமாக]] நினைத்து வழிபடுகின்றனர்.
 
கொல்லிக் குடவரையில் இருந்த [[பாவை]]யைக் 'கொல்லிப்பாவை' என்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கொல்லிப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது