'''காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி''' தொகுதி மறு சீரமைப்பினால், புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதுவரை இருந்து வந்த [[செங்கல்பட்டு என்றமக்களவைத் பெயரைதொகுதி]]க்கு மாற்றிபதிலாக காஞ்சிபுரம் தொகுதிஇது உருவாக்கப்பட்டதாகும்உருவாக்கப்பட்டுள்ளது. பழைய செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். தற்போதைய புதிய காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள தொகுதிகள் - செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
15வது மக்களவைத்தேர்தலே காஞ்சிபுரம் சந்திக்கும் முதல் தேர்தலாகும்.