இசுரயேலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி இஸ்ரவேலர், இசுரவேலர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Ginger (பேச்சு | பங்களிப்புகள்)
பார்க்க: tribe
வரிசை 2:
 
 
'''இஸ்ரவேலர்''' என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 கோத்திரங்களின்குலங்களின் வழி வருபவர்களை குறிக்கும். [[ஆதியாகமம்]] 32:28 <ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|32|28}}</ref>
இல் கடவுள் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என மாற்றுகிறார். இதனால் அவர் வம்சத்தாருக்கும் இப்பெயர் வழங்கிற்று. விவிலியத்தில் கூறப்பட்டுள்ளப்படி இஸ்ரவேலர் எபிரேய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டமாகும்.
 
இஸ்ரவேலரின் 12 கோத்திரத்துக்கும்குலங்களுக்கும் யாக்கோபின் 12 மகன்மாரது பெயர் சூட்டப்பட்டது. அவைகளாவன ரூபன், சிமியோன், லேவி, யூதா இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி,அசேர், யோசேப்பு, மற்றும் பெஞ்சமின் என்பனவாகும்.
 
==பிரிவுகள்==
[[Image:1759_map_Holy_Land_and_12_Tribes.jpg|thumb|300px|1759 கோத்திரங்கள் படி [[இசுரேல்]] நாட்டின் பகிர்வு]]
இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள்குலங்கள் இஸ்ரவேலின் (யாக்கோபு) 12 மகன்மாரை ஆரம்பத்தில் குறித்தது. ஆனால் [[இயேசுவா]]வின் காலத்தில் இஸ்ரவேலருக்கு கானாம் நாட்டை பகிரும் போது [[லேவி கோத்திரம்|லேவி கோத்திரத்தார்]] ஆசாரியராக இருந்தபடியால் நிலம் எதையும் பெறவில்லை. மாறாக யோசேப்பு கோத்திரமானதுகுலமானது எபிரகீம், மனாசே எனப்பட்ட குலங்களால் பிரத்யீடு செய்யப்பட்டது. இவர்கள் யோசேப்புக்கு [[எகிப்து|எகிப்திய]] மனைவிமூலம் கிடைத்த இரண்டு மகன்கள் ஆகும் இவர்களை யாக்கோபு இரு கோத்திரங்களாககுலங்களாக பிரகடனப்படுத்தினார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|48|14-22}}</ref> ஆகவே இஸ்ரவேலரின் கோத்திரகுலப் பிரிவுகள் இரண்டுவகைப்படும்:
 
{| width=100%
வரிசை 27:
#பெஞ்சமின்
| valign=top width=50% |
நில பகிர்வின்படி கோத்திரங்கள்குலங்கள்
#ரூபன்
#சிமியோன்
வரிசை 42:
|}
 
==வட அரசும் இஸ்ரவேலின் தொலைந்த பத்து கோத்திரங்களும்குலங்களும்==
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் படி சாலொமோன் அரசனின் மகனான ரெகொபெயாம் காலத்தில் இஸ்ரவேல் உள்நாட்டு போர்மூலம் இரண்டாக பிரிந்தது. வட அரசு யெரொபெயாம் தலைமையில் இஸ்ரவேலின் காலத்தில் ரூபன், இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி, அசேர், எபிரகீம், மனாசே என்ற 9 கோத்திரங்களும்குலங்களும் நிலமற்ற சில லேவி குலத்தவரும் பிரிந்தன. <ref> [http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Kings&Chapter=12 1 அரசர் 12] [http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Kings&Chapter=13 1 அரசர் 13]</ref> விவிலியத்தில் இச்சந்தர்ப்பத்தில் சிமியோன் கோத்திரம் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. சிமியோன் கோத்திரகுல யாக்கொபின் சாபத்தின் <ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|49|5-7}}</ref>
படி அழிந்துபோயிருக்கலாம் என்பது பொதுகருத்தாகும். தென் அரசான யூதா, [[எருசலேம்|எருசலேமை]] தலைநகராக கொண்டிருந்த்து. இது ரெகொபெயாமால் ஆளப்பட்டது. இங்கு யூதா மற்றும் பெஞ்சமின் குலத்தவரும் சில லேவியரும் வசித்தனர்.
 
 
[[கி.மு.]] 722 இல் அசிரியர், சல்மனெசீர் (Shalmaneser V) மற்றும் சர்கொன் (Sargon II) தலைமையில் படையெடுத்து இஸ்ரவேலின் வட அரசைக்கைப்பற்றி அதன் தலைநகரான சமாரியாவை அளித்து, மக்களை கொராசானுக்கு (இன்றைய கிழக்கு [[ஈரான்]] மற்றும் மேற்கு [[அப்கானிஸ்தான்]]) அடிமைகளாக அனுப்பினார்கள். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 10 கோத்திரகுல மக்களே இஸ்ரவேலின் தொலைந்த பத்து கோத்திரங்கள்குலங்கள் என அழைக்கப்படுகின்றன். தென் அரசில் இருந்த
யூதா,பெஞ்சமின், லேவி கோத்திரத்தார் இன்று யூதர் எனப்படும் மக்களாக உருவெடுத்தனர்.
 
==பபிலோனிய அடிமைத்தனம்==
[[கி.மு.]] 586 இல் பபிலோன் அரசு இஸ்ரவேல் இராச்சியத்தை கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக பபிலோனுக்கு கொண்டு சென்றது. கி.மு. 539 இல் பபிலோன் பாரசீகரால் கைப்பற்றப் பட்டப்போது இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு திரும்பினார்கள். இக்காலப்பகுதியில் இஸ்ரவேலர் தங்களது கோத்திரகுல வேற்றுமைகளைத் துறந்திருந்தனர்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/இசுரயேலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது