இசுரயேலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இஸ்ரவேலர், இசுரவேலர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
பார்க்க: tribe |
||
வரிசை 2:
'''இஸ்ரவேலர்''' என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12
இல் கடவுள் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என மாற்றுகிறார். இதனால் அவர் வம்சத்தாருக்கும் இப்பெயர் வழங்கிற்று. விவிலியத்தில் கூறப்பட்டுள்ளப்படி இஸ்ரவேலர் எபிரேய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டமாகும்.
இஸ்ரவேலரின் 12
==பிரிவுகள்==
[[Image:1759_map_Holy_Land_and_12_Tribes.jpg|thumb|300px|1759 கோத்திரங்கள் படி [[இசுரேல்]] நாட்டின் பகிர்வு]]
இஸ்ரவேலின் 12
{| width=100%
வரிசை 27:
#பெஞ்சமின்
| valign=top width=50% |
நில பகிர்வின்படி
#ரூபன்
#சிமியோன்
வரிசை 42:
|}
==வட அரசும் இஸ்ரவேலின் தொலைந்த பத்து
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் படி சாலொமோன் அரசனின் மகனான ரெகொபெயாம் காலத்தில் இஸ்ரவேல் உள்நாட்டு போர்மூலம் இரண்டாக பிரிந்தது. வட அரசு யெரொபெயாம் தலைமையில் இஸ்ரவேலின் காலத்தில் ரூபன், இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி, அசேர், எபிரகீம், மனாசே என்ற 9
படி அழிந்துபோயிருக்கலாம் என்பது பொதுகருத்தாகும். தென் அரசான யூதா, [[எருசலேம்|எருசலேமை]] தலைநகராக கொண்டிருந்த்து. இது ரெகொபெயாமால் ஆளப்பட்டது. இங்கு யூதா மற்றும் பெஞ்சமின் குலத்தவரும் சில லேவியரும் வசித்தனர்.
[[கி.மு.]] 722 இல் அசிரியர், சல்மனெசீர் (Shalmaneser V) மற்றும் சர்கொன் (Sargon II) தலைமையில் படையெடுத்து இஸ்ரவேலின் வட அரசைக்கைப்பற்றி அதன் தலைநகரான சமாரியாவை அளித்து, மக்களை கொராசானுக்கு (இன்றைய கிழக்கு [[ஈரான்]] மற்றும் மேற்கு [[அப்கானிஸ்தான்]]) அடிமைகளாக அனுப்பினார்கள். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 10
யூதா,பெஞ்சமின், லேவி கோத்திரத்தார் இன்று யூதர் எனப்படும் மக்களாக உருவெடுத்தனர்.
==பபிலோனிய அடிமைத்தனம்==
[[கி.மு.]] 586 இல் பபிலோன் அரசு இஸ்ரவேல் இராச்சியத்தை கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக பபிலோனுக்கு கொண்டு சென்றது. கி.மு. 539 இல் பபிலோன் பாரசீகரால் கைப்பற்றப் பட்டப்போது இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு திரும்பினார்கள். இக்காலப்பகுதியில் இஸ்ரவேலர் தங்களது
==உசாத்துணை==
|