[[தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்|தமுமுக]] அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் வாகநிறுவனர்களில்நிறுவனர்களில் ஒரு பிரிவினரான [[ஜெய்னுல் ஆபிதீன்|பி. ஜெய்னுல் ஆபிதீன்]], [[பாக்கர்|எஸ்.எம். பாக்கர்]] மற்றும் சிலரால்சிலர் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்]] என்கிற பெயரில் ஓர் அமைப்பு துவங்கப்பட்டது. பின்னர் [[பாக்கர்|எஸ்.எம். பாக்கர்]] மற்றும் சிலர் [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்]] அமைப்பிருந்து நீக்கப்பட்டு 16-01-2009 அன்று இந்திய தவ்ஹித் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பு துவங்கியுள்ளனர்.