சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
==கட்சிகள்==
1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அவரே முதல்வராகவும் இருந்தார். காமராஜர், [[பெரியார் |பெரியார் ஈ வே. ராமசாமியின்]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] ஆதரவையும் பெற்றிருந்தார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|முந்தைய தேர்தலைப்]] போலவே இம்முறையும் காங்கிரசில் உட்கட்சிப் பூசல் இருந்தது. 1954 இல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரி]], தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசு சீர்திருத்தக் குழு என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (சில ஆண்டுகளில் அதுவே [[சுதந்திரா கட்சி|சுதந்திரா கட்சியாக]] மாறியது). 1952 இல் ந.டந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர் கட்சியாக இருந்த [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] முன்னிருந்த மக்கள் ஆதரவை இழந்து விட்டது. அதன் இடத்தை 1949 இல் தோன்றிய [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) பிடித்துக் கொண்டது. மேற்க் குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]], ஆச்சார்யா கிருபாளினியின் பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி, [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரின்]] [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்|ஃபார்வார்டு ப்ளாக்]] போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.<ref>{{cite book|title=The success of India's democracy|author=Atul Kohli|publisher=Cambridge University Press|year=2001|page=89|isbn=0521805309}}</ref><ref>{{cite journal | title=The DMK and the Politics of Tamil Nationalism| author=Robert L. Hardgrave, Jr.| journal=Pacific Affairs| year=1964-1965| volume=37|issue=4| pages=396–411| url=http://www.jstor.org/stable/2755132}}</ref>
 
==அரசியல் நிலவரம்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1957" இலிருந்து மீள்விக்கப்பட்டது