யாப்பிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: hi:छंद |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: ml:വൃത്തം (വ്യാകരണം); cosmetic changes |
||
வரிசை 1:
'''யாப்பிலக்கணம்''' என்பது [[செய்யுள்]] எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். ''யாத்தல்'' என்னும் சொல் ''கட்டுதல்'' என்னும் பொருளை உடையது. [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]], [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[தளை (யாப்பிலக்கணம்)|தளை]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]], [[தொடை (யாப்பிலக்கணம்)|தொடை]] போன்ற உறுப்புக்களை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே ''செய்யுள் யாத்தல்'' என்கிறார்கள். எனவே இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
== யாப்பிலக்கண நூல்கள் ==
தமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது [[தொல்காப்பியம்]]. ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இந்நூல், அதன் மூன்று அதிகாரங்களில் ஒன்றான பொருளியலில் யாப்பிலக்கணம் பற்றிக் கூறுகின்றது. மேலும் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பொருளதிகாரம், அப்பிரிவுகளில் ஒன்றே செய்யுளியல் என்னும் யாப்பிலக்கணமாகும். இதைத் தவிர, யாப்பிலக்கணம் கூறும் மேலும் பல நூல்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்தன. ஆயினும், தொல்காப்பியம் தவிர இன்று வரை நிலைத்திருப்பவை அமிர்தசாகரர் என்பவர் இயற்றிய [[யாப்பருங்கலம்]], [[யாப்பருங்கலக் காரிகை]] என்னும் இரண்டு மட்டுமே.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[யாப்பிலக்கண நூல்கள்]]
வரிசை 36:
[[la:Metrum (poesis)]]
[[lv:Pantmērs]]
[[ml:വൃത്തം (വ്യാകരണം)]]
[[nl:Metrum]]
[[no:Metrikk]]
|