மௌடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இயங்கமைவு: that's not a conscious choice, but evolution
சி →‎இயங்கமைவு: கூடுதல்
வரிசை 25:
</ref> இதே உத்தியை [[குறிஞ்சி (தாவரம்)|குறிஞ்சி]] செடிகளும் 12 ஆண்டுகளுக்கொருமுறை பூப்பதின் மூலம் பயன்படுத்துகின்றன.<ref name="kurinji">[http://www.hindu.com/seta/2006/06/15/stories/2006061500421700.htm த ஹிந்து நாளிதழில் செந்தில் சுப்ரமணியம்]</ref> சில நேரங்களில், இவ்வுத்தியைக் கையாளும் உயிரினங்களுக்கு எதிரான கொன்றுண்ணிகளின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] சுழற்சியும் இறையின் இனப்பெருக்க சுழற்சியின் ஒரு பகுப்பாக அமையக் கூடும். இவ்வாறான கொன்றுண்ணிகளிடமிருந்து மீளும்விதமாக சில [[உயிரினம்|உயிரினங்கள்]] 11, 13 போன்ற [[பகா எண்]] (''prime number'') ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன!
 
மூங்கில் பூப்பிற்குப் பிறகு விதைகள் உருவாகி மூங்கில் மரங்கள் மடிந்து விடுகின்றன. மண்ணில் விழுந்த மிகுதியான விதைகளை பெருச்சாளிகள் உண்கின்றன. இவ்விளைச்சலை எதிர்நோக்கியே மூங்கில் பூப்பின்போது பெருச்சாளிகள் இனப்பெருக்கத்திற்கான கூடுதல் உந்துதல் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விதைகளை உண்டு முடித்த பின்னர் இவை பயிர்களை அழிக்கத் துவங்குகின்றன. இதன் விளைவாக பஞ்சம் ஏற்படுகிறது.
 
==மிசோரத்தில் சமூக தாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மௌடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது