யோசுவா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==நூலில் காணப்படும் கருத்துகள்==
இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, [[[மோசே]]க்குப் பின் [[இசுரேல்|இசுரயேல்]] மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் [[யோசுவா]]. இவர் [[கானான்]] நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல்.
 
இந்நூலின் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், [[யோர்தான் ஆறு|யோர்தான் ஆற்றைக்]] கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
"https://ta.wikipedia.org/wiki/யோசுவா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது