மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==திட்டம்==
1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புச்]] சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது [[இந்திய அரசு|மத்திய]], மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
 
#பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.
#மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
#மாணவர்கள் , அலுவலக வேலை (ஒயிட் காலர் ஜாப்) மட்டுமின்றி மற்ற தொழில்களில் மதிப்பும், ஈடுபாடும் கொள்ளூம் வகையில், அவர்கள் பிழைப்பிற்க்கு வேலை செய்யும் பெற்றொர்களுடன் நாளின் ஒரு பகுதியை கல்வியாக கழிக்கலாம். + #இரண்டாவது நேரமுறையில் அவர்களது பெற்றோர்களிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.
# இத்தகு தொழில் செய்யும் பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், பாதி நாட்கள் வேறொரு தொழில் செய்பவருடன் சேர்ந்து இருப்பர்.
#இரண்டாம் நேரமுறைக்கு வருகைப்பதிவேதும் கிடையாது.
 
"https://ta.wikipedia.org/wiki/மாறுபட்ட_தொடக்கக்_கல்வித்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது