இரவு (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இரவு புதினம், இரவு (புதினம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 2:
 
பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.
 
== தொடுப்பு ==
 
[http://www.jeyamohan.in/?p=10724 இரவு முன்னுரை]
 
[[பகுப்பு:ஜெயமோகனின் புதினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரவு_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது