மாயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இந்து சமயம்" (using HotCat) |
No edit summary |
||
வரிசை 1:
'''மாயை''' என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் ஒன்று. இது வேதாந்தம் சிறப்பாக 1. சங்கர வேதாந்தம்,2. சைவ சித்தாந்தம் என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்.
==சங்கர வேதாந்தம்==
சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். [[ஆதி சங்கரர்|சங்கரர்]] மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். பிரம்மம் உலகாகவும், ஆன்மாவாகவும் தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.
==சைவ சித்தாந்தம்==
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[en:Maya (illusion)]]
|