நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி →அரசியல் அமளி: தி |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி →நெருக்கடி நிலை நிர்வாகம்: தி |
||
வரிசை 14:
இதனால் அரசு [[இந்தியா]]- [[பாகிஸ்தான்]] யுத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தலை வரவழைத்துக்கொண்டது. வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்புகளையும், இவைகளினால் அரசுக்கு மிக அதிகமான பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கியது. எதிர்க்கட்சிகளின் அளவில்லாத எதிர்ப்புகளை நாடுமுழுவதும் சந்திக்க நேர்ந்தது. [[இந்திரா காந்தி]] தனக்கு நெருக்காமானவர்கள் கூறிய ஆலோசனைகளையும் பொருட்படுத்தவில்லை. அவரின் நெருக்கமான ஆலோசகராக கருதப்படும் இரண்டாவது மகன் [[சஞ்சய் காந்தி]] நெருக்கடி நிலை சம்பந்தமாக தெரிவித்த எதிர் கருத்துகளையும்,ஆலோசனைகளையும் தவிர்த்தார்.
அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். பல முக்கிய அரசியல் தலைவர்களான [[
==1977 தேர்தல்==
|