எம். வி. வெங்கட்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "செளராட்டிரர்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''எம். வி. வெங்கட்ராம்''' ([[மே 18]], [[1920]] - [[ஜனவரி 14]], [[2000]]) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]]யில் வெளியானது. [[1993]] ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு [[சாகித்ய அகாதமி விருது]] கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் [[கவிதை]]கள் எழுதியுள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[1920]] ஆம் ஆண்டு [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[சௌராஷ்டிர மொழி|சௌராஷ்டிர]]க் குடும்பத்தில் பிறந்தவர். பி.ஏ., [[பொருளாதாரம்]] படித்தவர். மணிக்கொடிக்குப் பின்னர் [[1941]]-[[1946]] காலகட்டத்தில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகியவற்றில் அடிக்கடி எழுதி வந்தார்; அப்போது அவர் கும்பகோணத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து கொண்டிருந்தாலும், இலக்கியப் படைப்புத் தொழிலில் அபார ஈடுபாடு காட்டி வந்தார்.
[[1920]] ஆம் ஆண்டு [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[சௌராஷ்டிர மொழி|சௌராஷ்டிர]]க் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். [[பொருளாதாரம்|பொருளாதாரத்தில்]] இளமாணிப் பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் [[பட்டு]]ச் சரிகை [[வணிகம்]] செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். [[1941]]-[[1946]] காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் த்னது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். [[1948]] இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.
 
மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது. 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் [[இந்திய காங்கிரஸ்|காங்கிரஸ்]] சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
கும்பகோணத்தில் பட்டுச் சரிகை வணிகம் நொடித்துப் போய், பின்னர் 1965-1970 காலகட்டத்தில் முழுநேர எழுத்தாளர் ஆனார். இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது புதினங்களில் வேள்வித் தீ, நித்ய கன்னி இரண்டும் மிக முக்கியமானவை. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் என்ற தலைப்பில் முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரது "காதுகள்" தமிழ் நாவல் வரிசையில் தனித்துவமானது. சிறந்த மொழிபெயர்ப்பாளருமான வெங்கட்ராம், ஆங்கிலத்தில் இருந்து நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். [[1948]] இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.
 
==எழுதிய நூல்கள்==
===புதினங்கள்===
*நித்தியகன்னி
*இருட்டு
*உயிரின் யாத்திரை
*அரும்பு
*ஒரு பெண் போராடுகிறாள்
*வேள்வித் தீ
*காதுகள்
 
===சிறுகதைத் தொகுதிகள்===
*மாளிகை வாசம்
*உறங்காத கண்கள்
*மோகினி
*குயிலி
*இனி புதிதாய்
*நானும் உன்னோடு
*அகலிகை முதலிய அழகிகள்
*எம்.வி. வெங்கட்ராம் கதைகள்
*முத்துக்கள் பத்து
*பனிமுடி மீது கண்ணகி
 
===கட்டுரைத் தொகுப்புகள்===
*என் இலக்கிய நண்பர்கள்
*நாட்டுக்கு உழைத்த நல்லவர் (40-க்கும் மேற்பட்ட நூல்கள்)
 
[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] [[1970கள்|1970களில்]] "நஞ்சு" என்ற தொடர் நாவலை எழுதினார். "பாலம்" என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் "காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. "வேள்வித்தீ" என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது.
 
==விருதுகள்==
{{*சாகித்திய அகாதமி விருது }}(காதுகள், 1993)
*தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)
*சித்த சூரி ரத்ன விருது
*லில்லி தேவசிகாமணி விருது
*சாந்தோம் விருது
*புதுமைப்பித்தன் சாதனை விருது
 
இவர் ஒரு பகுத்தறிவாதியாக, பெரியாரின்மீது பற்றுள்ளவராக இருந்தார். பெரியாரைப் போலவே கடவுள் மறுப்பு கொள்கையை கடைப்பிடித்தார்.{{fact}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil_Mani&artid=358720&SectionID=179&MainSectionID=179&SEO=&Title="மணிக்கொடி "மணிக்கொடி' எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்], பா.முத்துக்குமரன், [[தினமணி]], சனவரி 9, 2011
* [http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997256960572358.html எம்.வி.வெங்கட்ராம்]
* [http://www.viruba.com/atotalbooks.aspx?id=780 எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நூல்களின் தொகுப்பு]
வரி 13 ⟶ 50:
* [http://kundavai.wordpress.com/2008/02/11/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/ நித்யகன்னி]
* [http://tamilnesam.blogspot.com/2008/05/blog-post_5336.html எம்.வி.வெங்கட்ராம்.....பின்னிரவின் மழை…]
 
{{சாகித்திய அகாதமி விருது }}
{{சாகித்திய அகாதமி விருது}}
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:செளராட்டிரர்]]
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]
[[பகுப்பு:2000 இறப்புகள்]]
 
[[en:M. V. Venkatram]]
"https://ta.wikipedia.org/wiki/எம்._வி._வெங்கட்ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது