திருத்தூதர் (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை - திருத்தம்
வரிசை 1:
[[File:Didache.jpg|thumb|மரபு வழி கிரேக்க திருச்சபையை சேர்ந்த திருத்தூதர்களின் ஓவியம் (முதல் வரிசையில் திருத்தூதர்களான மத்தேயு, [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]], செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் யோவான்).]]
{{கிறித்தவம்|state=collapsed}}
'''திருத்தூதர்''' அல்லது '''அப்போஸ்தலர்''' என்னும் சொல் ''தூதுவர்'' அல்லது ''அனுப்பப்பட்டவர்'' என்னும் பொருள் கொண்ட [[கிரேக்கம்|கிரேக்க]] சொல்லான ἀπόστολος அல்லது அப்போச்டொலொஸ்(அப்போஸ்டொலொஸ்) என்னும் மூலச்மூல சொல்லிலிருந்து வந்ததாகும்.<ref>Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: Mayfield. 1985. p. 371.</ref><ref name="Christianity.com">{{cite web|url=http://www.christianity.com/11536381/|title= Christian History: The Twelve Apostles|accessdate=2007-11-19}}</ref>. திருத்தூதர் என்னும் சொல் ''சீடர்'' (disciple) என்னும் சொல்லிலிருந்து வேறுபட்டதாகும்.<ref name="Christianity.com"/><ref name="ODCC self">"Apostle." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005.</ref>
 
"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று [[இயேசு]] மக்களுக்கு [[நற்செய்தி]] அறிவித்தார் என்னும் தகவலை [[மாற்கு|மாற்கு நற்செய்தியாளர்]] குறித்துள்ளார் (காண்க: மாற் 1:15). கடவுளின் ஆட்சியை அறிவித்த இயேசு தம்மோடு இருப்பதற்கும் தம் பெயரால் மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கும் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தார் என்னும் தகவலை [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா]] ஆகிய நற்செய்தி ஆசிரியர்கள் தருகின்றனர் (காண்க: மத் 10:1-4; மாற் 3:13-19; லூக் 6:12-16).
 
இவ்வாறு இயேசு தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களும் [[இயேசுவின் சிலுவைச் சாவு|இயேசுவின் இறப்பு]] மற்றும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுதலுக்குப்]]பின் உலகெங்கும் சென்று "இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்" என்பதற்குச் சாட்சிகளாய் விளங்கி நற்செய்தி அறிவித்தனர் என்னும் செய்தியைப் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலாகிய [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் நூல் தருகிறது (காண்: திப 1:21-22).
 
[[கிறித்தவம்|கிறித்தவ மதத்தை]] துவங்கிய [[இயேசு]]வுக்கு பன்னிரெண்டு திருத்தூதர் இருந்ததாகவும், இயேசுவின் இறப்புக்குப் பின் இவர்கள் உலகெங்கும் சென்று [[நற்செய்தி]] அறிவித்ததாகவும் நம்பப்படுகின்றது.
 
==திருத்தூதர்களின் பெயர்கள்==
வரி 20 ⟶ 23:
* இயேசுவைக் காட்டிக் கொடுத்த [[யூதாசு இஸ்காரியோத்து]].
 
இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட'''மத்தியா''' மத்தியாசுஎன்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார் (காண்க: திப 1:15-26). பன்னிரு திருத்தூதர்கள் பட்டியலில் சேராதவராக இருந்தாலும், உயிர்த்தெழுந்த இயேசுவிடமிருந்து நேரடியான அழைப்புப் பெற்ற பர்னபா, மற்றும் வேற்று இனத்தவரின் திருத்தூதர் எனப்பட்ட [[பவுல்_(திருத்தூதர்)|பவுலும்]] திருத்தூதர்கள்திருத்தூதர் பட்டியலில்என்றே அழைக்கப்படுகிறார். ''பிற இனத்தவரின் திருத்தூதர்'' (Apostle of the Gentiles) என்னும் சிறப்புப் பெயர் இடம்பவுலுக்கு பெருவர்உண்டு.
 
==திருத்தூதர்களின் கல்லறைகள்==
 
[[யூதாசு இஸ்காரியோத்து|யூதாசு இஸ்காரியோத்தை]] தவிர்த்து திருத்தூதர் பதினொருவரில், எழுவரின் கல்லறைகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. அவை:
 
<gallery>
File:StPetersBasilica01 gobeirne.jpg|புனித [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] கல்லறை, [[புனித பேதுரு பேராலயம்]], வத்திகான்
File:Relikwandreas.JPG|புனித [[அந்திரேயா_(திருத்தூதர்)|அந்திரேயா]] இரத்த சாட்சியான பத்திராஸ் என்னும் இடத்தில் அவரது மீ-பொருட்கள் வைக்கப்பட்டுள்ள .
File:Basílica de Santiago 02.JPG|செபதேயுவின் மகனான புனித யாக்கோபுவின் கல்லறை, ஸ்பேயின்.
File:Tomb of St. John.jpg|புனித யோவானின் கல்லறை, துருக்கி
File:Santhome Basilica.jpg|புனித [[தோமா_(திருத்தூதர்)|தோமா]]வின் கல்லறை, [[சென்னை சாந்தோம் தேவாலயம்]]
File:Hierapolis martyrium Filipa2 RB.jpg|புனித பிலிப்புவின் கல்லறை, துருக்கி
File:Saint Bartholomew Monastery.jpg|புனித [[பர்த்தலமேயு_(திருத்தூதர்)|பர்த்தலமேயு]]வின் கல்லரறை, துருக்கி.
</gallery>
 
==திருத்தூதர்களின் மரணம்==
 
கிறித்தவப் மரபுபடிமரபுப்படி திருத்தூதர்களின் மரணம்:
 
* [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு என்னும் சீமோன்]], - தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 64.
* செபதேயுவின் மகன் யாக்கோபு - wasதலை beheadedகொய்யப்பட்டு inஇறந்தார் (கிபி 44,) (யூதாசை தவிர்துதவிர்த்து முதலில் இறந்த திருத்தூதர்)
* செபதேயுவின் மகன் யோவான் - வயது முதிர்ந்து இறந்தார் (இயற்கை மரணம் ஏய்தியஎய்திய ஒரே திருத்தூதர்)
* [[அந்திரேயா_(திருத்தூதர்)|அந்திரேயா]] - X-வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
* பிலிப்பு - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 54.
வரி 39 ⟶ 56:
* [[யூதாசு இஸ்காரியோத்து]] - தற்கொலை செய்து கொண்டார்
 
யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாசு:மத்தியா, கல்லால் அடிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.
 
* மத்தியாசு, கல்லால் அடிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.
 
==திருத்தூதர்களின் கல்லறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தூதர்_(கிறித்தவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது