இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிழை திருத்தம்
வரிசை 1:
இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினை '''''காலியான அறியனைஅரியணை''''' அல்லது '''''வெறுமையான பதவியிடம்''''' எனப் பொருள்படும் இலத்தீன் சொல்லான ''சேதே வெகான்தேவெகாந்தே'' (Sede vacante) என்று கத்தோலிக்க திருச்சபையின் சட்டங்களில்சட்டத் தொகுப்பு (Canon Law) குறிப்பிடப்படுகின்றதுகுறிப்பிடுகின்றது. இது ஆயரின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினையும் குறிக்கும்.
 
==ரோம் மறைமாநிலம் தவிற பிற மறைமாநிலங்களில்==
ஒரு மறைமாநில ஆயர் பணி இடமாற்றம் பெற்றாலோ, ஓய்வு பெற்றாலோ அல்லது இயற்கை எய்தினாலோ, மற்றோர் ஆயர் நியமிக்கப்படாத நிலையில் அது காலியான அறியனையின்அரியணையின் காலமாக கொள்ளப்படும்.
 
மறைமாவட்ட ஆட்சிப்பீடம் காலியாகும் போது, ஏற்கெனவே இணை ஆயர் (coadjutor bishop) நியமிக்கப்பட்டிருந்தால் அவர் உடனே தாம் நியமிக்கப்பட்ட மறைமாவட்டத்தின் ஆயராகிறார்; அதற்கு அவர் சட்டமுறைமைப்படி அதன் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.<ref>[http://www.bibleintamil.com/churchdoc/can0368-0430.htm திருச்சபை சட்டம் 409 ன1].</ref>
 
ஒரு மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி உள்ளது என்ற அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட எட்டு நாள்களுக்குள், ஆலோசகர் குழாமினால் (the college of consultors) ஒரு மறைமாவட்ட நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவர் மறைமாவட்டத்தை இடைப்பட்ட காலத்தில் ஆள்வார்.<ref>[http://www.bibleintamil.com/churchdoc/can0368-0430.htm திருச்சபை சட்டம் 421 ன1].</ref> மறைமாநில நிர்வாகி 35 அகவயை தாண்டிய ஒரு குருவாகவோ, ஆயராகவோ இருத்தல் வேண்டும்.
 
மறைமாவட்ட நிர்வாகி, ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு, குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சட்டமுறைமைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அவரின் நியமனம் உயர் மறைமாவட்ட ஆயருக்கு உரியது; உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமே ஆயரின்றி இருந்தால் அல்லது உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமும் சார்புநிலை ஆட்சிப்பீடமும் ஆயரின்றி இருந்தால் மறைமாவட்ட நிர்வாகியின் நியமனம் பதவி உயர்வால் மூத்த சார்புநிலை ஆயருக்கு உரியது. <ref>[http://www.bibleintamil.com/churchdoc/can0368-0430.htm திருச்சபை சட்டம் 421, ன2பிரிவு 2 மற்றும் 425, பிரிவு ன33].</ref>
 
மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி இருக்கும்போது மறைமாவட்டத்தை மறைமாவட்ட நிர்வாகியின் நியமனத்திற்கு முன் ஆளுகின்ற ஒருவர், ஆயர் பொதுப் பதில்குருவுக்குச் (தலைமை குரு/vicar general) சட்டம் வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். மறைமாவட்ட நிர்வாகி காரியங்களின் இயல்பினால் அல்லது சட்டத்தினாலேயே விலக்கப்பட்டவை நீங்கலாக, ஒரு மறைமாவட்ட ஆயரின் கடமைகளால் பிணைக்கப்பட்டுள்ளார்; அதிகாரத்தையும் கொண்டுள்ளார். <ref>[http://www.bibleintamil.com/churchdoc/can0368-0430.htm திருச்சபை சட்டம் 426-427].</ref>
வரிசை 16:
 
===19ஆம் நூற்றாண்டுக்கு பின் நிகழ்ந்த திருப்பீட காலியான அறியனை காலங்கள்===
[[படிமம்:Ombrellino-keys.svg|thumb|காலியான அறியனையின்அரியணையின் காலத்தில் திருப்பீடத்தின் சின்னம்]]
{|class="wikitable sortable"
! முன்னிருந்த திருத்தந்தை !! பின்வந்த திருத்தந்தை !! துவக்கம் !! முடிவு !! கால அளவு