மக்புல் ஃபிதா உசைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 33:
==சர்ச்சைகள்==
[[சரசுவதி]], [[லட்சுமி]], [[சிவன்]],
இந்து சமய நம்பிக்கைகளை அவதூறு செய்தார் எனவும், இரு வேறு சமயத்தவரிடையே பகையுணர்வைத் தூண்டினார் எனவும் உசைன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன; பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. உசைன் வீட்டின் மீது [[இந்துத்துவா|இந்துத்துவ]] அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சர்ச்சைகளாலும், கொலை மிரட்டல்களாலும் 2006ல் இந்தியாவை விட்டு வெளியேறிய உசைன் [[துபாய்]] நகரில் வாழ்ந்து வந்தார். 2010ம் ஆண்டு [[கத்தார்]] நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டார்.
==மேற்கோள்கள்==
|