அங்கயற்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:அங்கயற்கண்ணி.jpg|thumb|right|150px|அங்கயற்கண்ணி]]
{{Infobox Person
'''கப்டன் அங்கயற்கண்ணி''' (10/05/1973 - 16/08/1994 ; கொக்குவில், மேற்கு - யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட '''துரைசிங்கம் புஸ்பகலா''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளில்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
| name = அங்கயற்கண்ணி
| image = அங்கயற்கண்ணி.jpg
| caption = [[கடற்கரும்புலி]], [[கப்டன்]] அங்கயற்கண்ணி
| birth_date = [[10, மே]], [[1973]]
| birth_place = [[மண்கும்பான்]], [[யாழ்ப்பாணம்]]
| death_date = [[ஓகஸ்ட் 16]], [[1994]]
| death_place = [[]]
| other_names =
| known_for =
| occupation = [[விடுதலைப் புலிகள்|புலிகளின்]] போராளி, கடற்கரும்புலி கப்டன்
}}
'''கப்டன் அங்கயற்கண்ணி''' ([[10/05/, மே]], [[1973]] - [[ஓகஸ்ட் 16/08/1994]], ;[[1994]], கொக்குவில், மேற்கு - யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட '''துரைசிங்கம் புஸ்பகலா''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளில்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
 
அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்தே அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள். கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்திருந்தாள்.
(16-08-1994) [[யாழ்ப்பாணம்]] [[காங்கேசன்துறை]] கடலில் [[இலங்கைக் கடற்படை|இலங்கைக் கடற்படையினரின்]] கப்பல் படை மீதும் 'டோறா' விசைப்படகின் மீதும் [[கரும்புலித் தாக்குதல்]] நடத்தி இறந்தார்.
 
==விடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலம்==
கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டாள்.
 
==பணிகள்==
* வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது [[லெப்.கேணல் பாமாவின்]] குழுவில் ஒருத்தியாக கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள்.
 
==பதவி உயர்வு==
 
==மறைவு==
(அங்கயற்கண்ணி [[ஓகஸ்ட் 16-08-]], [[1994)]] இல் [[யாழ்ப்பாணம்]] [[காங்கேசன்துறை]] கடலில் [[இலங்கைக் கடற்படை|இலங்கைக் கடற்படையினரின்]] கப்பல் படை மீதும் 'டோறா' விசைப்படகின் மீதும் [[கரும்புலித் தாக்குதல்]] நடத்தி இறந்தார்வீரமரணமடைந்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அங்கயற்கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது