சூர்யகாந்த் திரிபாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சூர்யகுமார் இயர் பெயரல்ல; சூர்யகாந்த் திரிபாதி இயற்பெயர்; நிராலா புனைப்பெயர்
நிராலா இந்தி எழுத்தாளர்.
வரிசை 1:
[[வங்கதேசம்|வங்கதேசத்தின்]] மஹிஸ்தல் மாநிலத்தில் [[பிப்ரவரி 21]] , [[1899]] ஆம் நாள் பிறந்த '''சூர்யகாந்த் திரிபாதி''' வங்கஇந்தி இலக்கியத்தில்மொழியின் சிறந்தகுறிப்பிடத்தக்க கவிதைகளைப் படைத்தவர்எழுத்தாளர். இவர் '''நிராலா''' என்ற பெயரில் படைப்புகளை எழுதிப் பெயர் பெற்றார். சிறுகதை, கவிதை, புதினம், கட்டுரை என பல வகைப் படைப்புகளைப் படைத்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர் வங்காளி, பெர்சியன், [[சமற்கிருதம்]] மற்றும் [[இந்தி]] மொழிகளைத் தனியாகக் கற்றுக் கொண்டார். [[1916]] ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் பின்னர் [[கொல்கத்தா]]விலிருந்து வெளியான “சமான்வே” என்ற இதழின் ஆசிரியராக [[1920]] ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூர்யகாந்த்_திரிபாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது