கிறித்து கற்பித்த செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Padre Nostro tamoul.jpg|thumb|இச்செபம் கற்பிக்கப்பட்ட இடத்திலுல்ல கோவிலில் (எருசலேம் நகர்) , தமிழ் மொழியில் இச்செபம் அடங்கிய கற்பலகை [[கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி|கர்தினால் லூர்துசாமி]]யின் முயற்சியால் 1983-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.]]
 
'''கிறிஸ்து கற்பித்த செபம்''' அல்லது '''கர்த்தர் கற்பித்த செபம்''' அல்லது '''பரலோக மந்திரம்''' என்பது [[திருத்தூதர்]]கள் எப்படி [[செபம்|செபிப்பது]] என [[இயேசு]]விடம் கேட்டபோது அவர் சொல்லிக்கொடுத்த செபமாகும்.[[விவிலியம்|விவிலியத்தில்]] [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா கிறிஸ்த்தவரும் இச்செபத்தை உச்சரிக்கைன்றபோதும் , [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கர்]] அதிகமாக பாவித்துவருகின்றனர். இச்செபத்தின் வசன நடை இடத்துகிடம் வேறுபட்டாலும் பொருள் மாற்றமில்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ,குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்த்வாறோ சொல்வது வழக்க்கமாகும். அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டவை மூல விவிலியத்தில் காணப்படாவில்லை,பின்னர் இணைக்கப்பட்டுள்ளது.
 
{{col-begin|width=70%}}
"https://ta.wikipedia.org/wiki/கிறித்து_கற்பித்த_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது