பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
v
வரிசை 49:
*"பாரி மடமகள் பாண்மகற்கு....... நல்கினாள்"(பா.382) (பாரியின் மகள்)
*"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்" (பா.7) (கரிகால் சோழன்)
*"சுடப்பட்ட டுயிர்உய்ந்த சோழன் மகனும்" (பா.240) (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த பராந்தகஇளம்சேட்சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்)
*"அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்" (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்).
 
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி_நானூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது