கிறிஸ்டியன் டாப்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''கிறிஸ்டியன் ஜொஹன் டாப்லர்''' [[ஆஸ்திரிய]] நாட்டைச் சேர்ந்த [[கணிதம்]] மற்றும் [[இயற்பியல்]] அறிஞர் ஆவார் 1842 ஆம் ஆண்டு இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வின் மூலம் [[டாப்ளர் விளைவு|டாப்ளர் விளைவை]]க் கண்டுபிடித்தார். [[ஒலிமூலம்]] இயக்கத்தில் உள்ளபோது, அது உருவாக்கும் ஒலியின் சுருதியில் தோற்ற மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வெளியிட்டார். இவரது இக்கருத்து [[திசைவேகம்]] மற்றும் பொருட்களின் தொலைவு கண்டறியும் முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதய் அமைந்துள்ளது.
== இளமையும் கல்வியும் ==
'''க்றிஸ்டியன் ஜொஹன்ஸ் டாப்ளர்''' ஆஸ்திரியாவின் [[சால்ஸ்பெர்க்]] நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி.ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் [[வியன்னா]] மற்றும் சல்ஸ்பெர்கில் [[வானியல்]] மற்றும் கனிதத்தைக் கற்று முடித்தார். [[பராகுவே பல்தொழில்நுட்பக் க்ல்லூரி]] -யில் பணியாற்றினார்.<br />
டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். இது அவரை 1845 -ல் டாப்ளர் விளைவைக் கண்டறியத் தூண்டுகோலாய் இருந்தது. டாப்ளர் [[பராகுவே]] - யில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது [[கணிதம்]], [[இயற்பியல்]], [[இயந்திரவியல்]] மற்றும் [[வானியல்]] சார்ந்த 50 -க்கும் மேற்பட்டகட்டுரைகளை வெளியிட்டார். 1848 -ல் வியன்னாவுக்கு குடி பெயர்ந்த டாப்ளர் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். [[மரபியலின்|மரபியல்]] தந்தை எனப்படும் [[கிரிகொர் மென்டல்]] வியன்னாவில் 1851 முதல் 1853 இவரது மாணவராக இருந்தார்..
 
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டியன்_டாப்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது