ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 9:
}}
'''இறோம் சானு சர்மிளா''' (''Irom Chanu Sharmila'', பிறப்பு: 14 மார்ச், 1972) என்பவர் [[மணிப்பூர்|மணிப்பூரின்]] இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவர் அவரது வட்டார மொழி மக்கள் ''மெங்ஙௌபி'' என அழைக்கின்றனர்<ref>Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.</ref>. இவர் நவம்பர் 2, 2000ஆம் நாளிலிருந்து மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] [[இந்திய அரசு|இந்திய அரசாங்கம்]] மீளப் பெறவேண்டும் என்று உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார்<ref>"Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.</ref>. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்<ref>Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.</ref>.
 
==உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு==
நவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர். <ref name="NYT">{{cite web |url=http://www.nytimes.com/2011/02/09/world/asia/09iht-letter09.html |title=Torchbearers for Victims in a Violent Land |author=Nilanjana S. Roy |date=8 February 2011 |work= |publisher=''New York Times'' |accessdate=8 May 2011}}</ref><ref name="IE">{{cite web |url=http://www.indianexpress.com/oldStory/52530/ |title=Why Malom is a big reason for Manipur anger against Army Act |author=Rahul Pathak |date=6 August 2004 |work= |publisher=IndianExpress.com |accessdate=8 May 2011}}</ref> இந்த நிகழ்வு பின்னாளில் "மலோம் படுகொலை" என மனித உரிமை தனார்வலர்களால் குறிப்பிடப்படிகின்றது.<ref>[http://www.twocircles.net/2010nov03/afspa_and_unsolved_massacres_manipur.html Malom Massacre]</ref> 1988ஆம் ஆண்டின் [[தேசிய வீரதீர விருது|தேசிய சிறார் வீரதீர விருது]] பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.<ref name="IE"/>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது