நாதமுனிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடலகள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களைத் பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவுரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய [[அரையர்]]கள்.
{{குறுங்கட்டுரை}}
 
==வெளியிணைப்பு==
[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2022/html/p20223l2.htm தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி]
 
[[பகுப்பு:வைணவ சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/நாதமுனிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது