ஜெயதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஜெயதேவர்''' (ஒரிய மொழியில் ஜெயதேவ கோஸ்வாமி) [[இந்தியா|இந்திய]] வரலாற்றின் இணையற்ற [[கவிஞர்|கவி]]களில் ஒருவர். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழி வல்லுனர். [[கி.பி.]] 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரது முக்கிய படைப்பானது, புகழ்பெற்ற ''கீத கோவிந்தம்'' என்னும் [[காவியம்]]. இந்த கவிதைப் படைப்பானது, [[இந்து சமயம்|இந்து]]க் கடவுளாக [[கண்ணன்]] மற்றும் [[ராதை]] க்கு இடைய இருந்த தெய்வீக காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான [[இசை]]யுடன் விவரிக்கும்.
 
கீத கோவிந்தம் (சமஸ்கிருதம் गीत गोविन्द) ("கோபியர் பாடல்") 12 அத்தியாயங்களைக் கொண்ட நூலாகும். ஒவ்வொரு பாகமும் 24 [[பிரபந்தம்|பிரபந்தங்களை]] அடக்கியதாகும். ஒவ்வொரு பரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு [[அஷ்டபதி]] என்று பெயர். 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி, [[பரத நாட்டியம்]] மற்றும் [[இசை]]க் [[கச்சேரி|கச்சேரிகளில்]] இன்றளவும் மிகவும் பிரபலம்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெயதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது