உப்பு (மண்) வைத்திருப்பவர் “மரக்காணத்து உப்பு” என்று உப்பு விளையும் ஊரின் பெயரைச் சொல்வார். <br />
==இலங்கை மரபு==
இலங்கையிலும் இது சிறுவர்களாலேயே ஆடப்படுகிறது. இங்கு ஒருவரை ஒருவர் தோளில் சுமப்பார். சுமக்கப்படுபவரின் கைகள் சுமப்பவரின் கழுத்தையும் கால்கள் இடுப்புப் பகுதியைச் சுற்றியும் பிடித்திருக்கும்.
சுமப்பவர் பின்வருமாறு பாட்டாக உப்புக் கூறிவிற்பதும் வங்குபவர் விளக்கம் கேட்பதுமாக அது இருக்கும்.
"உப்பிருக்கு உப்பு<br />
என்ன உப்பு<br />
சீனி உப்பு<br />
போட்டுட்டுப் போங்க<br />
எத்தனை றாத்தல்<br />
அஞ்சு றாத்தல்"
இதற்கு உப்புவிற்பவர் ஐந்து முறை தூள்ளுவார்.
இடையில் நாய் துரத்துவதாகவும் உப்புவிற்பவர் ஓடுவதாகவும் காட்டி இருக்கும். இங்து பொதுவாக தூக்கப்படுவர் மிகச்சிறியவராக இருப்பார். துள்ளும் போதும் ஓடும் போதும் இவர் களிப்புறுவதே முதன்மைப்படுத்தப்படும்.
வரி 25 ⟶ 9:
அடுத்தடுத்து "எந்த ஊரு உப்பு" என்னும்போது உப்பு விளையும் வேறு ஊர்ப் பெயர்களையும் சொல்வார்.