திருவரங்கத்து அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திருவரங்கத்து அந்தாதி''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:44, 18 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
திருவரங்கத்து அந்தாதி தமிழில் எழுதப்பட்ட வைணவ பக்தி இலக்கியங்களுள் ஒன்று. இதனை எழுதியவர் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார். மணவாள தாசர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இந்நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. திருவரங்கத்து ரங்கநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரது செயல்களை விவரிக்கின்றது.