அரியபடைவீடு

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஆரியப்படைவீடு தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு ஆரியம் ( ஆசியா) வரை சென்று போர்புரியும் இராஜராஜசோழ பேரரசின் படைவீரர்கள் தங்கி இருந்தமையின் காரணமாக இந்த ஊர் பெயர் ஆரியப்படைவீடு என உருவாகியது.

விளக்கப்படங்கள் தொகு

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரியப்படைவீடு கிராமத்தில் மொத்தம் 922 பேர் இருந்தனர்.இதில் 481 ஆண்களும், 441 பெண்களும் இருந்தனர். பாலின விகிதம் 917. கல்வியறிவு விகிதம் 78.9 ஆகும்.

குறிப்புகள் தொகு

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியபடைவீடு&oldid=3865705" இலிருந்து மீள்விக்கப்பட்டது