தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இவற்றில் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால். இஃது ஆண் ஒருவனை மட்டுமே குறிக்கும். அவன், இவன், உவன், எவன், மகன், பேடன், ஆடூஉ போன்றவையும் உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]

அடிக்குறிப்புகள் தொகு

  1. தொல்காப்பியம் பெயரியல் 7, 8, 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்பால்&oldid=3355211" இலிருந்து மீள்விக்கப்பட்டது