சுசந்த புஞ்சிநிலமே

சுசந்த புஞ்சிநிலமே (Susantha Punchinilame, பிறப்பு: ஏப்ரல் 06 1961), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். மீன்பிடித்துறை பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

சுசந்த புஞ்சிநிலமே
மீன்பிடித்துறை பிரதி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for திருகோணமலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 6, 1961 (1961-04-06) (அகவை 63)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்நில உரிமையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சி. 42, சுமிட் பிலட்ஸ், கெப்பட்டிபொல மாவத்தை, கொழும்பு 05 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசந்த_புஞ்சிநிலமே&oldid=2712441" இலிருந்து மீள்விக்கப்பட்டது