சிவசமுத்திரம் அருவி

சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும்[1] உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும். இவ்வருவி மைசூர் மாவட்டத்தில் சோமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. இது காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள அருவி ஆகும். இது வீழும் இடத்தில் ககனசுக்கி, பரசுக்கி என இரண்டாகப் பிரிந்து வீழ்கிறது.

சிவசமுத்திரம் அருவி
Shivanasamudra falls, Karnataka.jpg
சிவசமுத்திரம் அருவி
அமைவிடம்Mandya District, கர்நாடகம்
ஆள்கூறு12°17′38″N 77°10′05″E / 12.294°N 77.168°E / 12.294; 77.168ஆள்கூறுகள்: 12°17′38″N 77°10′05″E / 12.294°N 77.168°E / 12.294; 77.168
வகைSegmented
மொத்த உயரம்98 மீட்டர்கள் (322 ft)
வீழ்ச்சி எண்ணிக்கைGaganachukki, Bharachukki
நீர்வழிகாவிரி
சராசரிப் பாய்ச்சல் வீதம்934 cubic metres/s (33,000 cubic ft/s)

மேற்கோள்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shivanasamudra
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Shivanasamudram


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசமுத்திரம்_அருவி&oldid=2972080" இருந்து மீள்விக்கப்பட்டது