சிவவழிபாடு (நூல்)

சிவவழிபாடு என்பது கி. பழநியப்பனார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள் படங்களுடன் விளக்கப்பெற்றுள்ளன. கொழும்பிலுள்ள கொட்டாஞ்சேனை வரதராஜப் பிள்ளையார் கோயில் இந்நூலை வெளியிட்டுள்ளது.

இவற்றையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவவழிபாடு_(நூல்)&oldid=2103261" இலிருந்து மீள்விக்கப்பட்டது