சி. எஸ். ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி

சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி (C.S.I Jayaraj Annapackiam College) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், நல்லூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

சி. எஸ். ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1998
முதல்வர்முனைவர். ஆர். பீட்டர் பேரின்பராஜா
அமைவிடம், ,
627853
,
8°52′11″N 77°30′45″E / 8.8697595°N 77.5124774°E / 8.8697595; 77.5124774
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://csijac.edu.in/index.php

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.

வெளி இணைப்புகள் தொகு