சி. மணிக்குமரன்
சி. மணிக்குமரன் (பிறப்பு: மே 15 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் திருக்குறள் பரப்புநராகவும், சமயப் பிரச்சாரகராகவும் பணியாற்றி வருகின்றார். குழந்தைகளுக்குத் திருக்குறளுடன் மும்மொழிப் பயிற்சியும் அளித்து வருகிறார்.
எழுத்துத் துறை ஈடுபாடு தொகு
1963 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் திருக்குறள் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள் தொகு
- "வள்ளுவர் சொல்லே வேதம்" (1996)
உசாத்துணை தொகு
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சி. மணிக்குமரன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்