சி. முத்தையா பிள்ளை

இந்திய அரசியல்வாதி

சி. முத்தையா பிள்ளை ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக 1952, 1957 தேர்தல்களில் சீர்காழி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்  தொகு

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._முத்தையா_பிள்ளை&oldid=3553711" இலிருந்து மீள்விக்கப்பட்டது