சீதவாக்கைக் கோட்டை

சீதவாக்கைக் கோட்டை (Sitawaka fort) என்பது அவிசாவளையில் சீதாவக்கை அரசினால் கட்டப்பட்டது.[1] இது முதலாம் ராஜசிங்கனின் மாளிகையுடன் சேர்ந்து இருந்தது. இக்கோட்டையில் ஏரிக்கரையை நோக்கியவாறு பீரங்கி பொருத்தப்பட்டிருந்தது.[2]

சீதவாக்கைக் கோட்டை
பகுதி: கொழும்பு மாவட்டம்
அவிசாவளை, இலங்கை
சீதவாக்கைக் கோட்டை is located in இலங்கை
சீதவாக்கைக் கோட்டை
சீதவாக்கைக் கோட்டை
ஆள்கூறுகள் 6°57′11″N 80°13′28″E / 6.952983°N 80.224367°E / 6.952983; 80.224367
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சங்கள்
இட வரலாறு
கட்டியவர் சீதாவக்கை அரசு
சீதவாக்கைக் கோட்டையின் 1690 ஆம் ஆண்டு வரைபடம் (கீழ் வலப்பக்க மூலை

சீதவாக்கைக் கோட்டையும் அரச மாளிகையும் அழிக்கப்பட்டு, தற்போது அதன் எச்சங்களை அவிசாவளை - பன்வளை வீதியில் காணலாம்.[3]

உசாத்துணை தொகு

  1. "Sitawaka". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
  2. "மேadunne and Rajasinha I". The Island. Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
  3. "Sitawaka: A lost medieval kingdom". Ceylon Today. Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதவாக்கைக்_கோட்டை&oldid=3554742" இலிருந்து மீள்விக்கப்பட்டது