சுபத்ரா தேவி

சுபத்ரா தேவி (Subhadra Devi) இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த மிதிலியா கலைஞர் மற்றும் மதுபானி ஓவியத்திற்காக அறியப்பட்டவர். இவர் மிதிலா கலா விகாஸ் சமிதியின் புரவலர் ஆவார். 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.[1][2]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சுபத்ரா தேவி 1941ஆம் ஆண்டு பீகாரில் உள்ள மதுபானியில் பிறந்தார். மதுபானி மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் கிராமத்தில் வசிப்பவர், தனது குழந்தைப் பருவத்தில் சுபத்ரா தேவி, மற்றவர்களைப் பார்த்து பேப்பியர்-மச்சே கலையைக் கற்றுக்கொண்டார்.[3]

சுபத்ரா தேவி 1970 முதல் இப்போது வரை கலை வேலைகளில் தீவிரமாக இருந்தார்.[4] இவரது கலைப் படைப்பு "ஒரு வாழைத் தோப்பில் கிருஷ்ணரும் ராதையும்" பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Padma Awards 2023: Meet awardees honoured in the field of art". The Indian Express (in ஆங்கிலம்). 2023-01-26. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  2. Sheezan Nezami (Jan 26, 2023). "Anand, Subhadra, Kapil Selected For Padma Shri | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  3. News8Plus (2023-01-26). "Madhubani's 82-year-old Subhadra gets Padma Shri, in childhood she learned papier-mâché art by watching others, now famous abroad - News8Plus-Realtime Updates On Breaking News & Headlines" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. "Collections Online | British Museum". www.britishmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
  5. "drawing | British Museum". The British Museum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்ரா_தேவி&oldid=3925015" இலிருந்து மீள்விக்கப்பட்டது