சுமித் குமார் சிங்

இந்திய அரசியல்வாதி

சிறீ சுமித் குமார் சிங் (பிறப்பு c. 1981) [1] [2] ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது பீகார் அரசாங்கத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றுகிறார். [1] [3] சிங் 2010 இல் சகாய் சட்டமன்றத் தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளராகப் போட்டியிட்டார்.[4] 2020- ஆம் ஆண்டில் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

சிறீ சுமித் குமார் சிங்
அமைச்சர்அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
பீகாரின் சட்டமன்றம்
முன்னையவர்சாவித்ரி தேவி யாதவ், இராச்டிரிய ஜனதா தளம்
தொகுதிசகாய் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு02-01-1984
ஜமுய், பீகார், இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை (தற்போது)
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (முன்னதாக)
வேலைஅரசியல்

அவரது தந்தை நரேந்திர சிங் மற்றும் தாத்தா ஸ்ரீகிருஷ்ணா சிங் ஆகியோரும் பீகார் மற்றும் சகாய் சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக அமைச்சர்களாக இருந்தனர். அவரது இரண்டு சகோதரர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். [5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Science & Technology Department: About Us". Government of Bihar. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  2. 2.0 2.1 "Sumit Kumar Singh in Chakai". பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
  3. "Bihar Cabinet expansion: Nitish Kumar retains Home portfolio; Tejashwi Yadav gets Health". Tribune India. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.
  4. "On Seat No. 243, Independent scores lone win". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.
  5. "Former Bihar minister Narendra Singh passes away at 75". Deccan Herald. 2022-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்_குமார்_சிங்&oldid=3801008" இலிருந்து மீள்விக்கப்பட்டது