சுயம்பிரகாசை

சுயம்பிரகாசை என்பவர் சைவ சமயத்தில் சிவபெருமானின் வாயில் காவலரான நந்தி பகவானின் மனைவி ஆவார். இவர் திருமழப்பாடியில் வாழ்ந்து வந்த வசிட்ட முனிவரின் பேத்தி எனவும் வியாக்ரபாத முனிவரின் மகள் எனவும் புராணங்கள் கூறுகின்றன.[1]

சிவபெருமான் நந்திதேவர் - சுயம்பிரகாசைக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார்.[1]

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 "திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்". www.dailythanthi.com. மார்ச் 28, 2017. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 12, 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயம்பிரகாசை&oldid=3930081" இலிருந்து மீள்விக்கப்பட்டது