சூமௌகெடிமா சோகுவி தொடருந்து நிலையம்

சூமௌகெடிமா சோகுவி தொடருந்து நிலையம் (நிலைய குறியீடு SHKV) என்பது இந்தியாவின் நாகாலாந்தின் சூமெளகெடிமா மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சூமௌகெடிமா -திமாப்பூர் பெருநகரப் பகுதியின் கிழக்குப் பகுதிக்கான நிலையமாகச் செயல்படுகிறது. இந்த நிலையம் இரண்டு தளங்கள் மற்றும் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது. தன்சிரி-ஜுப்சா பாதையில் திறக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் இதுவாகும்.[1][2]

சூமௌகெடிமா சோகுவி தொடருந்து நிலையம்
இந்திய ரயில்வே நிலையம்
இந்திய ரயில்வே இலட்சினை
பொது தகவல்கள்
அமைவிடம்சோகுவி, சூமௌகெடிமா மாவட்டம், நாகலாந்து
இந்தியா
ஆள்கூறுகள்25°45′37″N 93°42′45″E / 25.760356°N 93.712500°E / 25.760356; 93.712500
ஏற்றம்184.7 மீட்டர்கள் (606 அடி)
உரிமம்இந்திய ரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா)
தடங்கள்தன்சிரி-சூபா தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையா (தரைத்தள நிலையம்)
தரிப்பிடம்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைசெயலில்
நிலையக் குறியீடுSKHV
மண்டலம்(கள்) வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா)
கோட்டம்(கள்) லும்டிங்கு
வரலாறு
திறக்கப்பட்டது2021
மின்சாரமயம்இல்லை

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "SKHV/Shokhuvi". India Rail Info.
  2. "Nagaland get trial run of railways on Dimapur-Zubza track". United News of India. 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.