ஹெலன் சூறாவளி

2013 இல் வட இந்தியாவில் வீசிய சூறாவளி
(சூறாவளி ஹெலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூறாவளி ஹெலன் (Cyclone Helen) வங்கக் கடலில் நவம்பர் 18 2013 இல் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு ஹெலன் என்று பெயர் சூட்டப்பட்டது.[1] ஹெலன் புயல் தீவிரம் அடைந்து நவம்பர் 22 2013 பகல் 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.[2]

ஹெலன் சூறாவளி
Severe cyclonic storm (இ.வா.து. அளவு)
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு)
2013 நவம்பர் 21 அன்று தீவிர சூறாவளி முனை
தொடக்கம்19 நவம்பர் 2013
மறைவு23 நவம்பர் 2013
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph)
1-நிமிட நீடிப்பு: 130 கிமீ/ம (80 mph)
தாழ் அமுக்கம்990 hPa (பார்); 29.23 inHg
இறப்புகள்11 பேர்
சேதம்$796 மில்லியன் (2013 US$)
பாதிப்புப் பகுதிகள்ஆந்திரப்பிரதேசம்
2013 வடக்கு இந்தியப் பெருங்கடல் சூறாவளி-இன் ஒரு பகுதி

மேற்கோள்கள் தொகு

  1. "Two killed as cyclone Helen crosses south of Machilipatnam". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2013.
  2. "ஹெலன் புயல் கரையை கடந்தது". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலன்_சூறாவளி&oldid=3784777" இலிருந்து மீள்விக்கப்பட்டது