செம்பிறை (1950 சிற்றிதழ்)

செம்பிறை இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1950ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • இஸ்மாயில் ஜின்னா

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இறையியல், வாழ்வியல், அறவியல், இலக்கியம் போன்ற பல்சுவை அம்சங்கள் காணப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பிறை_(1950_சிற்றிதழ்)&oldid=1677022" இலிருந்து மீள்விக்கப்பட்டது