செயின்ட் மேரிஸ் கல்லூரி, தூத்துக்குடி

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (St. Mary's College, Thoothukudi) என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடியில் அமைந்துள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வர்த்தகம், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1948
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.stmaryscollege.edu.in

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வர்த்தகம் தொகு

  • தமிழ்
  • பிரஞ்சு
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வரலாறு
  • வர்த்தகவியல்

அங்கீகாரம் தொகு

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு