செலுக்கியர்-மெளரியர் போர்

கிமு 305-ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசராக சந்திரகுப்த மெளரியர் ஆட்சி செய்யும் போது, செலுக்கியப் பேரரசை ஆட்சி செய்த முதலாம் செலுக்கஸ்ஸ் நிக்கேட்டரோடு புரிந்த போர் செலுக்கியர்-மெளரியர் போர் ஆகும்.

Seleucid–Mauryan War

செலூக்கியப் பேரரசின் கிழக்கு மாகாணங்கள்
தேதி கிமு 305–303
இடம் வடமேற்கு இந்தியா; குறிப்பாக (சிந்து நதி பாயும் பிரதேசங்கள்)
முடிவு மௌரியப் பேரரசுக்கு வெற்றி, சந்திரகுப்த மௌரியர் சிந்து நதி பாயும் நிலப்பரப்புகளை பெற்றார். செலுக்கஸ் நிக்கோடர் 500 யானைகளை சந்திரகுப்தரிடமிருந்து பெற்றார்
நாடுகள்
மௌரியப் பேரரசு செலூக்கியப் பேரரசு
மன்னர் மற்றும் தளபதிகள்
சந்திரகுப்த மௌரியர் செலுக்கஸ் நிக்கோடர்
எண்ணிக்கை
600,000 தரைப்படை
30,000 குதிரைப்படை, 9,000 போர் யானைகள்[1]
200,000 தரைப்படை, 40,000 குதிரைப்படை, 60,000 allies
உயிர்ச்சேதங்கள்
அறியப்படவில்லை அறியப்படவில்லை

போரின் இறுதியில் கிரேக்க செலுக்கியர்களுக்கு சந்திரகுப்த மௌரியர், உயர்ந்த மதிப்புகளையுடைய 500 யானைகளை பரிசாக கொடுத்தார்.   அதற்குப்பதில் மரியாதையாக கிரேக்க செலுக்கியப் பேரரசின் சிந்து நதி பாயும் சிந்து, பஞ்சாப், காந்தாரம், காபூல் பிரதேசங்கள் மௌரியப் பேரரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Saul, David: War: From Ancient Egypt to Iraq p. 362
  2. How Seleucus Nicator gave away most of Pakistan and Afghanistan for 500 elephants

மேலும் படிக்க தொகு