சேந்தன் (சங்ககாலம்)

சேந்தன் என்வன் காவிரி பாயும் பகுதியிலிருந்த ஆர்க்காடு என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்டுவந்த அழிசி என்வனின் மகன் \ குறுந்தொகை 258, நற்றிணை 190.
இந்தச் சேந்தன் தன்னிடமிருந்த புள்ளிப் பள்ளம் போட்ட வேலைக்கொண்டு பகைவர் பலரை வென்றவன். சேந்தன் திவாகரம் என்றும் திவாகர நிகண்டு என்றும் கூறப்படும் நிகண்டு நூலைத் திவாகர முனிவர் இயற்ற உதவிய சேந்தன் பிற்காலத்தவன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தன்_(சங்ககாலம்)&oldid=2566069" இலிருந்து மீள்விக்கப்பட்டது