ச. முகமது அலி

தமிழ் எழுத்தாளர்

ச. முகமது அலி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 1980-முதல் இது தொடர்பாகப் பேசியும் எழுதியும் வருகிறார். காட்டுயிர் என்னும் திங்களிதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். இது வரை இவர் ஆறு நூல்களைப் படைத்துள்ளார்.

எழுதியுள்ள நூல்கள் தொகு

  • வட்டமிடும் கழுகு - பறவைகள் பற்றிய கட்டுரை நூல்
  • யானைகள் - அழியும் பேருயிர்
  • பாம்பு என்றால்?

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._முகமது_அலி&oldid=2707355" இலிருந்து மீள்விக்கப்பட்டது