ச. ரமேசன் நாயர்

ச. ரமேசன் நாயர் (S. Ramesan Nair, மே 3, 1948 - சூன் 18, 2021)[1] (பிறப்பு:மே 3, 1948) ஒரு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். [2] 1985 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படங்களில் 450 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[3] இவரைச் சிறப்பித்து 2007 ஆம் ஆன்இல் ‘Vennikkulam Smaraka Award’ என்ற விருது வழங்கப்பட்டது.(இறப்பு: 18 ஜூன் 2021)புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர், பின்னர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைபெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி, சூன் 18, 2021 அன்று காலமானார்.[4][5]

ச. ரமேசன் நாயர்
എസ്. രമേശൻ നായർ
பிறப்பு(1948-05-03)3 மே 1948
குமரபுரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு இந்தியா
இறப்பு18 சூன் 2021(2021-06-18) (அகவை 73)
கொச்சி, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியா இந்தியர்
குடியுரிமைஇந்தியா
பணிஎழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
  3. "S. Ramesan Nair | Lyricists | Indian Lyricists | Lyricists Biography". Archived from the original on 2012-03-02. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
  4. Malayalam poet & lyricist Ramesan Nair dead. Times of India. 19 June 2020. https://m.timesofindia.com/city/kochi/poet-lyricist-ramesan-nair-dead/articleshow/83648635.cms. 
  5. Poet Ramesan Nair dead. The Hindu. 18 June 2020. https://www.thehindu.com/news/national/kerala/poet-ramesan-nair-dead/article34851519.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ரமேசன்_நாயர்&oldid=3785094" இலிருந்து மீள்விக்கப்பட்டது