ஜியா இ முர்து சாவியா (இதழ்)

ஜியா இ முர்து சாவியா இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • எம். கே. காதிரி

சிறப்பு தொகு

தமிழ், ஆங்கில இருமொழிகளையும் இவ்விதழ் கொண்டிருந்தது

பொருள் தொகு

'ஜியா இ முர்து சாவியா' என்பதன் கருத்து 'பொருத்தம் பெற்றவர்களின் பேரொளி' என்பதாகும்.

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய ஆக்கங்கள், இசுலாமிய செய்திகள், இசுலாமிய உலக செய்திகள் ஆகியன இதில் இடம்பெற்றிருந்தன.