ஜியா இ முர்து சாவியா (இதழ்)
ஜியா இ முர்து சாவியா இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர் தொகு
- எம். கே. காதிரி
சிறப்பு தொகு
தமிழ், ஆங்கில இருமொழிகளையும் இவ்விதழ் கொண்டிருந்தது
பொருள் தொகு
'ஜியா இ முர்து சாவியா' என்பதன் கருத்து 'பொருத்தம் பெற்றவர்களின் பேரொளி' என்பதாகும்.
உள்ளடக்கம் தொகு
இசுலாமிய ஆக்கங்கள், இசுலாமிய செய்திகள், இசுலாமிய உலக செய்திகள் ஆகியன இதில் இடம்பெற்றிருந்தன.