ஜே. சி. டி. பிரபாகர்

இந்திய அரசியல்வாதி

ஜே. சி. டி. பிரபாகர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 சட்டமன்ற தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

ஜே. சி. டி. பிரபாகர்
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2016
தொகுதிவில்லிவாக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் ரங்கநாதன் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

2016 செப்டம்பரில், இவர் சென்னை மாநகராட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  3. "AIADMK all set to field new faces". The Hindu. 27 September 2016. http://www.thehindu.com/news/cities/chennai/AIADMK-all-set-to-field-new-faces/article15001027.ece. பார்த்த நாள்: 2017-05-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._சி._டி._பிரபாகர்&oldid=3588289" இலிருந்து மீள்விக்கப்பட்டது